கோடி பணமிருந்தும் இருந்தும் நடுத்தெருவில் அனாதையாக முதியவர்… அடித்து கொடுமைப்படுத்திய மகன், மருமகள்

சமீபகாலமாக சொத்துக்கு ஆசைப்பட்டு வயதான பெற்றோரை பெற்ற பிள்ளைகளே அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றிவிடும் சம்பவங்கள் ஆங்காகே அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சேலத்தை அடுத்த ஆர்.கே. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி. இவருக்கு பச்சமுத்து என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். பச்சமுத்துவுக்கு சுமார் 1 கோடி மதிப்பிலான 8 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. பிள்ளைகள் அனைவர்க்கும் நல்ல முறையில் திருமணம் செய்துவந்த ராமசாமி மகன் மருமகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமியின் அந்த பூர்வீக … Continue reading கோடி பணமிருந்தும் இருந்தும் நடுத்தெருவில் அனாதையாக முதியவர்… அடித்து கொடுமைப்படுத்திய மகன், மருமகள்